உள்நாட்டு

உலகத் தமிழ் மாநாடு..!
உலகத் தமிழ் மாநாடு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி ஜோசப் விஜய் நல்லாசியுடன் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் மாபெரும் உலகத் தமிழ் மாநாடு நடைபெற இருக்கின்றது

என்ற மகிழ்ச்சியான செய்தியை நமது அமைப்பினல் உலகமெங்கும் இருக்கும் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை தெரியப்படுத்துகின்றோம்

இந்த நிகழ்ச்சிக்கு பல நாடுகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பெருமக்கள் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்

இந்த நிகழ்ச்சியில் பல ஆளுமைகளுக்கு தமிழ் சார்ந்த விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றது.

Graduation Ceremony 2026..!
Graduation Ceremony 2026..!
மடி கணனி அன்பளிப்பு..!
மடி கணனி அன்பளிப்பு..!
141 வீடுகள் பகுதியளவில் சேதம்!
141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

வெளிநாட்டு

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
ஈரானுக்கு ஆதரவளிக்க சீனா மற்றும் ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தேவைப்படும் போதெல்லாம் அந்தத் தலையீடுகளுக்கு எதிராகச் செயற்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க தாக்குதல்களால் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறுவதும், அதிகரித்துள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றி அமெரிக்கா சரியாக அறிந்துள்ளதாகவும், அவை அனைத்தையும் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தேவையான இடங்களில் அவர்களை நேரடியாக எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.
 
புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டிப் பேசிய ஹெக்செத், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரான் இராணுவத்தின் மன உறுதி சிதைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறுவதும், சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
எங்களிடம் தெரிவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஈரானுக்கான தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவை. கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே போருக்கான நிபந்தனைகளை நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை, என அவர் தெரிவித்தார்.
 
கடந்த சனிக்கிழமை தாம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்ததாகவும் ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!

அண்மைச் செய்திகள்

உலகத் தமிழ் மாநாடு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி ஜோசப் விஜய் நல்லாசியுடன் செப்டம்பர் மாதத்தில் சென்னையில் மாபெரும் உலகத் தமிழ் மாநாடு நடைபெற இருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை நமது அமைப்பினல் உலகமெங்கும் இருக்கும் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இதை தெரியப்படுத்துகின்றோம் இந்த நிகழ்ச்சிக்கு பல…

Graduation Ceremony 2026..!

Fazz bridal & mehenthi academy வழங்கியCircle of excellenced award and graduation ceremony 19.05.2026 இன்று BMICH ல் நடைபெற்றது. கேக் மெகந்தி மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த…

மடி கணனி அன்பளிப்பு..!

. பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 21ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (16-05-2026) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுயாதீன…

141 வீடுகள் பகுதியளவில் சேதம்!

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்…

மாணவர்களால் சுற்றிவளைப்பு..!

உரிமையாளர் எவருமற்ற சொத்து என கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) குறித்த வீட்டை சுற்றிவளைத்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு…