Tag: உள்நாட்டு

வருடாந்த இப்தார் நிகழ்வு..!

ஹாசிம் உமர் பவுன்டேசன் அனுசரனையில் மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு 2026-03-01ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு மக்கொனை, காலி வீதியில் அமைந்துள்ள Waters Meet Reception மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மக்கொனை அஹதிய்யாப்…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது..!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது 37 நாட்களுக்குப்…

மத்திய கிழக்குக்கான வானூர்தி சேவைகள் ரத்து..!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து வானூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

விருது விழா!

மகளிர் தினத்தில் வீர வனிதையர்விருது விழா! 46ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள புதிய அலை கலை வட்டம் அதன் மகளிர் அணியை கடந்த ஆண்டு உருவாக்கியது. இந்த அணியினர் கடந்த ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர வனிதையர் விருது…

நலஉதயம் பிரிவு..!

நலஉதயம் பிரிவுமீளுருவாக்கம் சமூக நலக்குரலைஉருவாக்கியது புதிய அலை கலை வட்டம் புதிய அலை கலை வட்டத்தின் சமூகநலக் குரலான நலஉதயம் அமைப்பு கடந்த ஞாயிறன்று (22.02.26) மீளுருவாக்கம் செய்யப்பட்டது. நிறுவனர் ராதாமேத்தாவின் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில் பின்வருவோர் நிர்வாகிகளாகத் தெரிவு…

அதிரடித் தீர்மானம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய சட்டவாக்கம் குறித்த மிக முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க…

லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு!

சந்தையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிகத் தட்டுப்பாடு குறித்து அந்த நிறுவனம் உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு களஞ்சிய முனையத்தை, உள்ளூர் விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகளே இந்தத்…

விசர்நாய்க்கடி அச்சுறுத்தல்..!

Add Your Heading Text Here இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியமாகச் செயற்படுவதாக கால்நடைவைத்திய சங்கத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மருத்துவர் சமித்…

நீர்வெறுப்பு நோய் பரவல் அதிகரிப்பு..!

இலங்கையில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். கடந்த வருடத்தில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந் நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.நாய்கள், பூனைகள், கீரிப்பிள்ளைகள், அணில்கள் ஆகிய விலங்குகள்…

நாடாளுமன்ற ஓய்வூதியம் ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம்! இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் “நாடாளுமன்ற ஓய்வூதியம் சட்டமூலம்”இன்று அமோக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக வெறும் 2 வாக்குகளும் பதிவாகின.…