Month: March 2026

ரிஷபம் ..!

சூழ்நிலைகளை சமநிலையுடன் கையாள முடியும். உறவுகளில் சிறிய சவால்கள் தோன்றலாம்; அன்புக்குரியவர், மூத்தோர் அல்லது நண்பர்களுடன் தவறான புரிதலால் மனஅழுத்தம் ஏற்படக்கூடும். இதனை பொறுமையுடனும் அமைதியுடனும் சமாளிக்க வேண்டும். தொழிலும் நிதியும் நிலைத்தன்மையுடன் உயர்வு தரக்கூடியதாக இருக்கும், குறிப்பாக தனியார் துறையைச்…

மேஷம்..!

உறவுகள் உங்களுக்கு ஆறுதல், உணர்ச்சி ஆதரவு மற்றும் மனஒற்றுமையின் இனிமையை வழங்கும். இது வெளி உலக அழுத்தங்களை சமாளிக்க உதவும். தொழில் மற்றும் நிதி விஷயங்களில் பொறுமை அவசியமாகும்; முன்னேற்றம் மெதுவாகவும் சவால்களுடனும் தோன்றக்கூடும். பணிச்சுமை உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்கக்கூடும்; இருப்பினும்…

மாத ராசி பலன் ..!

.மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாள். குடும்பத்தில் குதூகலம் நிலவும் நாள். திட்டமிட்டு குடும்பத்தை நடத்த பட்ஜெட் போடுவதற்கு தேர்ந்தெடுக்கபடும் நாள். உங்கள் நிதிநிலை எப்படி இருக்கும். உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கும். உங்கள் பயணங்கள் ஆதாயத்தை பெற்றுத் தருமா?…

ஜனாதிபதியின் கோரிக்கை..!

இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை நிலவும் மின்சாரத் தேவையைக் குறைப்பதற்காக, மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன்கிழமை அரசு விடுமுறை..!

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாராந்தம் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற…

நாளை முதல் வழமை

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு வருவதாகவும், நாளை காலைக்குள் முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாகன உரிமையாளர் மாற்றம் செய்தவர்கள், புதிய QR…

ஊடக விழிப்புணர்வு அவசியம்!

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, “சந்தேஷய” விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார் ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும்…

இன்றைய வானிலை..!

மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும்…

454 ஐபோன்கள்..!

13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய்…

நிலத்தடி நீர் ஊற்று…!

இலங்கை நிலத்தடி நீர் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தரபொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போதே இந்த அபூர்வ ஊற்று கண்டறியப்பட்டது.…