இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை நிலவும் மின்சாரத் தேவையைக் குறைப்பதற்காக, மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *