நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில்…









