Category: உள்நாட்டு

கலாமித்ரா விருது விழா 2026..!

வித்தியாசங்களின் நிகழ்வாககலாமித்ரா விருது விழா கலை,இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைப்பதை பிரதானமான செயற்பாடகக் கொண்டு தலைநகரில் கடந்த 45ஆண்டுகளாக பணியாற்றி வரும் புதிய அலை கலை வட்டம் வரும் ஐனவரி 30ஆம் திகதி…

கலை,கலாசார போட்டிகளில் வாய்ப்பு..!

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலை,கலாசார போட்டி தொடரின் அம்சமாக வரும் 18.01.2026 அன்று மாலை 3.00 மணிக்கு பாடல் மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச…

முதல் பாராளுமன்ற அமர்வு இன்று..!

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. இன்றைய அமர்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம், மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான…

Annual Competition 2026..!

Fazz Bridal and Academy மூலம் ஏற்பாடு செய்திருந்த Annual competition 2026 இன்று grandpass wedding zone ல் நடைபெற்றது. இதில் கப் கேக், சித்திர போட்டி, henna போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும்…

கலாமித்ரா விருது விழா..!

கொட்டக்கலை சமூக நல்வழி மன்றத்தின் திருமதி கலியபெருமாள் சந்திரமதி அவர்களை கொழும்பு புதிய அலை கலை வட்டத்தினர் சந்தித்துகலாமித்ரா விருது விழா குறித்து கலந்துரையாடல் நடத்தியபோதுஎடுக்கப்பட்ட புகைப்படம்.

ஹைக்கூ கவியரங்கம்..!

ஹைக்கூவில் கலப்போம்கவிகளாய் உயர்வோம் 46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் 11.01.2026 அன்று கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை…

16வது சிரார்த்த தினம்..!

மறைந்த தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 16வது சிரார்த்த தினம் இன்றைய தினம் 01.01.2026ம் ஹட்டனில் அமைந்துள்ள அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில்…

11 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரு படகும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு..!

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக விரிவுரையாளர்…

shazi beauty academy awards 2025..!

Shazi beauty academy pvt ltd மூலமாக பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…