Category: உள்நாட்டு

1893 மில்லியன் ரூபா நிதி உதவி..!

டித்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…

8 நாட்களில் 50,000+ சுற்றுலாப் பயணிகள்..!

டிசம்பர் முதல் 8 நாட்களில் இலங்கைக்கு 50,222 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில் இந்தியா 10,453 (21%), ரஷ்யா 5,420, ஜெர்மனி 4,822, ஐக்கிய இராச்சியம் 3,823, சீனா 2,627 மற்றும் அவுஸ்திரேலியா…

இளைஞன் பலி!

கட்டானை பொலிஸ் பிரிவில் உள்ள கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பில் கடும் காயமடைந்த அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்தார். நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையில்…

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த தொழிலாளர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 35 வயதான அநுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். யாழில் பணியாற்றி வந்த அவர், அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோது செம்மணி பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் நின்றபடி முகம் கழுவ…

தகவல்கள் சேகரிப்பு…!

அனர்த்தத்தால் அழிந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது சேகரிக்கப்படுகிறன. டிசம்பர் 15 பிறகு, மாவட்ட மட்டத்தில் விசேட சேவை மூலம் பாதிக்கப்பட்ட வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அனர்த்தம்…

பலத்த மின்னல் தாக்கம் – எச்சரிக்கை விடுப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களும் குருநாகல் மாவட்டமும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் மக்கள் மிகுந்த…

5,000+ வீடுகள் முழுமையாக சேதம்!

டித்வா புயலால் நாடு முழுவதும் 5,000+ வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய அறிக்கை:➡️ முழுமையாக அழிந்த வீடுகள் – 5,325 🏚️ முழு சேதம் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்கள்:1️⃣ கண்டி – 1,815 வீடுகள்2️⃣ நுவரெலியா – 767…

LANDSLIDE ALERT..!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 5,000 மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.அவற்றில் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீரா கூறியது:➡️ அபாய இடங்களில் வசிப்போர் கட்டாயமாக வெளியேற வேண்டும்.➡️ கிராம உத்தியோகத்தர் –…

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் நிதியுதவி: வெள்ளம் மற்றும் மகளீர் அமைப்புக்கு வழங்கல்

இன்று மாலை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் மூலமாக கொலன்னாவ, கொடிகாவத்த, வெள்ளம்பிட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் நிதியுதவியும் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர்…

செயலிழந்த நீர் திட்டங்களில் 146 மீண்டது – அமைச்சர் சுசில் ரணசிங்க

செயலிழந்த நீர் திட்டங்களில் 146 மீண்டது – அமைச்சர் சுசில் ரணசிங்க செயலிழந்திருந்த 156 நீர் வழங்கல் திட்டங்களில் 146 மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். மீதமுள்ள 10 திட்டங்களை சீர்செய்யும்…