மத்திய கிழக்கு நாடுகளுக்கு இன்று முன்னெடுக்கப்படவிருந்த அனைத்து வானூர்தி சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.