Category: உள்நாட்டு

பலத்த மின்னல் தாக்கம் – எச்சரிக்கை விடுப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களும் குருநாகல் மாவட்டமும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் மக்கள் மிகுந்த…

5,000+ வீடுகள் முழுமையாக சேதம்!

டித்வா புயலால் நாடு முழுவதும் 5,000+ வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய அறிக்கை:➡️ முழுமையாக அழிந்த வீடுகள் – 5,325 🏚️ முழு சேதம் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்கள்:1️⃣ கண்டி – 1,815 வீடுகள்2️⃣ நுவரெலியா – 767…

LANDSLIDE ALERT..!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 5,000 மண்சரிவு அபாயப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது.அவற்றில் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீரா கூறியது:➡️ அபாய இடங்களில் வசிப்போர் கட்டாயமாக வெளியேற வேண்டும்.➡️ கிராம உத்தியோகத்தர் –…

ஹாசிம் உமர் பவுண்டேஷனினால் நிதியுதவி: வெள்ளம் மற்றும் மகளீர் அமைப்புக்கு வழங்கல்

இன்று மாலை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் மூலமாக கொலன்னாவ, கொடிகாவத்த, வெள்ளம்பிட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் நிதியுதவியும் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர்…

செயலிழந்த நீர் திட்டங்களில் 146 மீண்டது – அமைச்சர் சுசில் ரணசிங்க

செயலிழந்த நீர் திட்டங்களில் 146 மீண்டது – அமைச்சர் சுசில் ரணசிங்க செயலிழந்திருந்த 156 நீர் வழங்கல் திட்டங்களில் 146 மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். மீதமுள்ள 10 திட்டங்களை சீர்செய்யும்…