Author: Admin

ஒன்றிணைந்து செயல்படுவோம்..!

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் அனர்த்த நிலைமைகளில் உயிரைப் பணயம் வைத்து கடற்படையினர் செய்த தியாகங்களை நன்றியுடன் பாராட்டுகிறோம் – ஜனாதிபதி அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு…

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும் அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு…

மடி கணனி அன்பளிப்பு..!

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 17ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுங்கத் திணைக்கள முன்னாள் மேலதிக…

U-19 ஆசியக் கிண்ணம்..!

Shorts News (சுருக்கச் செய்தி): 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இன்று தனது முதல் போட்டியை எதிர்கொள்கிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், இன்று முற்பகல் 10.30 மணிக்கு நேபாளத்துடன் இலங்கை மோதுகிறது. இலங்கை…

மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!

ஆர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்து தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்தார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையம் மற்றும் ஹோட்டல் முன்பாக திரண்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும்…

அமெரிக்கத் தூதுவர் – ஆலோசகர் சந்திப்பு..!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதியின் விஞ்ஞான–தொழில்நுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய சந்திப்பு நடத்தினர். ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இலங்கையின் மீள்கட்டமைப்பு, மற்றும் வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும்…

இன்றைய வானிலை..!

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில…

19 பேர் உயிரிழப்பு..!

மொரோக்கோவின் ஃபெஸ் நகரில் அல்-முஸ்தக்பல் பகுதியில் நான்கு மாடி உயரம் கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் திடீரென இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க காவல்துறை மற்றும் சிவில்…

அமெரிக்கா எண்ணெய் பறிமுதல்..!

வெனிசுலா கடற்கரைக்கு அருகில் ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள் பறிமுதல் செய்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்த நடவடிக்கை, நிக்கோலஸ் மதுரோ அரசுக்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலா இந்த செயலை “சர்வதேச கடற்கொள்ளை” எனக்…