Author: Admin

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் முதல் அதாவது 23 ம் திகதி முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும்.…

கலாமித்ரா விருது விழா..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம் நடத்திய கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்… Fathima Zahra பாத்திமா சாஹ்ராசித்திரம் – முதலாம் இடம். ம. மிதுர்ஷனாM. MITHURSHANAசித்திரம் – இரண்டாம் இடம். P.…

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்…

CBL Academy திறப்பு விழா..!

CBL Academy கல்வி நிறுவனத்தின் திறப்பு விழா இன்று கிராண்ட் பாஸ் ல் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் பாரியாரான மரியம் ஹாசிம் உமர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.…

பாடல் -அறிவிப்பாளர் போட்டி முடிவுகள்..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டம் நடத்திய கலை இலக்கியப் போட்டித் தொடரின் இறுதி நிகழ்ச்சிகளான பாடல் போட்டி மற்றும் அறிவிப்பாளர் போட்டிகள் நேற்று நடைபெற்றன. இந் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினியின் தமிழ் நிகழ்ச்சியின் முன்னாள் பணிப்பாளர் எம்.என்.ராஜா,சங்கீத…

“சின்னக் குயில்” சித்ரா ஒரு சகாப்தம்..!

“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்” தென்னிந்தியாவின் முன்னணி பாடகியும், பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் விருது பெற்றவருமான சின்னக் குயில் KS சித்ரா அவர்களின்“சின்னக் குயில் – ஒரு சகாப்தம்” என்ற மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான Press Meet நேற்று…

இன்றைய வானிலை..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்…

கே.ஜே.எம். அறக்கட்டளை உதவி..!

கோஹிலவத்தே கே.ஜே.எம். அறக்கட்டளை, ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த கோஹிலவத்தே பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரண பொருட்கள், காலணிகள் மற்றும் வவுச்சர்களை வழங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள ஈரானிய தூதரகம் கலாச்சாரப் பிரிவின்…

தைத்திருநாள் விழா..!

ஹட்டன் கொட்டகலை பிரதேசங்களை உள்ளடங்கிய சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவில் மலையகத்தில் இம்முறை சிறப்பு தைத்திருநாள் நிகழ்வொன்று நடைபெற்றது. சமூக நல்வழி மன்ற த்தின்ஏற்பாட்டில் . காணிஉரிமை,தனிவீடு,புதியகிராமங்கள் கோரிய உரிமை பொங்கலாக இந்நிகழ்வுகடந்த15ஆம் திகதி கொட்டகலை பத்தனை சந்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பொங்கல் வைக்கும் உகந்த நேரங்கள்..!

உலக இந்துக்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அறுவடை செய்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இத்திருநாளில், சூரிய பொங்கல் வைப்பது சிறப்பு. காலை 6 மணிக்கு முன் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தால்…