Author: Admin

நாளை முதல் வழமை

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு வருவதாகவும், நாளை காலைக்குள் முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாகன உரிமையாளர் மாற்றம் செய்தவர்கள், புதிய QR…

ஊடக விழிப்புணர்வு அவசியம்!

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, “சந்தேஷய” விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார் ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும்…

இன்றைய வானிலை..!

மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும்…

454 ஐபோன்கள்..!

13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய்…

நிலத்தடி நீர் ஊற்று…!

இலங்கை நிலத்தடி நீர் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தரபொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போதே இந்த அபூர்வ ஊற்று கண்டறியப்பட்டது.…

சர்வமத இஃப்தார் நிகழ்வு..!

வெல்லம்பிட்டிய நவரத்ன ஜயவீர மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் உம்மா ஜஸீமா நாஸீம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் K.J.M. பாடசாலை ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விசேட இஃப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கொலன்னாவ தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான மௌலவிமார்களின்…

அஸ்வெசும திட்டத் தரவுப் புதுப்பிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நலன்புரி நன்மைகள் சபையின் விதிமுறைப்படி, பயனாளிகளின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும்.இதுவரை 29…

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உறுதி!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு கையிருப்பில்…

இன்றைய வானிலை..!

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. இவைதவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். மத்திய ,…

சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம்..!

Add Your Heading Text Here இலங்கை சிலம்ப சம்மேளனம் ஏற்பாட்டில், St. Joseph’s College கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை, இந்தியா, கட்டார் மற்றும் மலேசியா ஆகிய நான்கு நாடுகளைச்…