Author: Admin

கொசு கடிக்கும்போது ஏன் அரிக்கிறது?

https://lionpressmedia.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Video-2026-03-30-at-20.50.40.mp4 கொசு உங்கள் மீது அமரும்போது, அது உங்களை சாதாரணமாக குத்துவதில்லை; மாறாக, அது உங்கள் தோலை ஒரு ரம்பம் போல அறுக்கிறது. புரோபோசிஸ் எனப்படும் அதன் ஊசி போன்ற வாய் பகுதி, இரத்த நாளத்தைத் தேடி உங்கள் தோலின் உட்பகுதி…

38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் அவசர உதவியாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுர…

விசேட அறிவுறுத்தல்..!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருவதால், அடையாள அட்டை விநியோகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 23, 24, 26 ஆகிய திகதிகளில் ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம் நாளை விநியோகிக்கப்படும். மார்ச் 31…

நல உதயம் அமைப்பு..!

சித்திரை புத்தாண்டு நிகழ்வுடன்களம் இறங்குகிறது நல உதயம் அணித் தலைவி திருமதி ஜெயனிகவிதா தகவல் புதிய அலை கலை வட்டத்தின் சமூக சேவைகளின் குரலான நல உதயம் அமைப்பு அன்மையில் ஸ்தாபகர் ராதாமேத்தாவால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பணிகள் சித்திரைப் புத்தாண்டு முதல்…

“யூத” வசூல் சாதனை..!

நடிகர் மற்றும் இயக்குனர் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 19 அன்று வெளியான இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிப் பருவக்…

நாளை நீர்வெட்டு!

நாளை தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தித்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

ஸ்மார்ட்குரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் (28.03.2026) கொழும்பு-13,வாசல வீதி, இலக்கம் 136 இல் அமைந்துள்ள மேற்படி நிலையத்தில் நிறுவனம் பணிப்பாளர் திருமதி மேனன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர்…

வாழ்த்துச் செய்தி..!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…