Tag: உள்நாட்டு

நாளை முதல் வழமை

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு வருவதாகவும், நாளை காலைக்குள் முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வாகன உரிமையாளர் மாற்றம் செய்தவர்கள், புதிய QR…

ஊடக விழிப்புணர்வு அவசியம்!

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, “சந்தேஷய” விருது வழங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார் ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும்…

454 ஐபோன்கள்..!

13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய்…

நிலத்தடி நீர் ஊற்று…!

இலங்கை நிலத்தடி நீர் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தரபொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போதே இந்த அபூர்வ ஊற்று கண்டறியப்பட்டது.…

சர்வமத இஃப்தார் நிகழ்வு..!

வெல்லம்பிட்டிய நவரத்ன ஜயவீர மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் உம்மா ஜஸீமா நாஸீம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் K.J.M. பாடசாலை ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விசேட இஃப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கொலன்னாவ தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான மௌலவிமார்களின்…

அஸ்வெசும திட்டத் தரவுப் புதுப்பிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நலன்புரி நன்மைகள் சபையின் விதிமுறைப்படி, பயனாளிகளின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும்.இதுவரை 29…

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உறுதி!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு கையிருப்பில்…

15,000 தொன் சோளம் இறக்குமதி!

நாட்டில் நிலவும் போஷாக்குக் குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் தொன் சோளத்தைஇறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான உயர்தர சோளத்தை போதியளவு…

வருடாந்த இப்தார் நிகழ்வு..!

ஹாசிம் உமர் பவுன்டேசன் அனுசரனையில் மக்கொனை அஹதிய்யாப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு 2026-03-01ஆந் திகதி மாலை 5.00 மணிக்கு மக்கொனை, காலி வீதியில் அமைந்துள்ள Waters Meet Reception மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மக்கொனை அஹதிய்யாப்…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது..!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது 37 நாட்களுக்குப்…