Category: உள்நாட்டு

ஹைக்கூ கவியரங்கம்..!

ஹைக்கூவில் கலப்போம்கவிகளாய் உயர்வோம் 46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் 11.01.2026 அன்று கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலை…

16வது சிரார்த்த தினம்..!

மறைந்த தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் 16வது சிரார்த்த தினம் இன்றைய தினம் 01.01.2026ம் ஹட்டனில் அமைந்துள்ள அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. புரட்சிகர மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில்…

11 இந்திய மீனவர்கள் கைது..!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஒரு படகும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு..!

ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இன்று (30) அனைத்துப் பணிகளிலிருந்தும் விலகி பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக விரிவுரையாளர்…

shazi beauty academy awards 2025..!

Shazi beauty academy pvt ltd மூலமாக பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதிகளாக ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம்…

சுனாமி பேரழிவு இன்றுடன் 21 ஆண்டுகள்..!

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004 டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்த பேரழிவில் இலங்கையில் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். இதனை நினைவுகூரும் வகையில் இன்று (26) ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி!

உலகம் முழுவதும் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அண்மைய இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மனிதாபிமானம், அன்பு, பகிர்வு மற்றும் தியாகமே நத்தாரின் உண்மையான அர்த்தம்…

பாடலாம், பேசலாம்போட்டிக்கு வாய்ப்பு..!

‘கலாமித்ரா 2026’ இனை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி நடத்தும் இளையோருக்கான போட்டிகள் பாடல் போட்டி :- 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிர் யாவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். விரும்பிய சினிமா பாடல் ஒன்றை…

கலாமித்ரா விருது 2026..!

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு நேற்று (21.12.2025)புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்தியமகளிர்க்கான நடனம், ஓவியம், மருதாணி அலங்காரம்போன்ற போட்டிகள் கொழும்பு -13இல் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதில் குழுநடனப் போட்டியில்முதலாம் இடத்தை…

கலாமித்ரா 2026..!

கலாமித்ரா 2026 விருது வழங்கும் விழாவை முன்னிட்டு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இன்றைய தினம் காலை மகளிருக்கான நடன போட்டி ,மருதாணி அலங்காரம், சித்திரப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி, என்பன இன்று கொட்டாஞ்சேனை 13ல் கெதிடல் ஆண்கள்…