Tag: உள்நாட்டு

விசேட அறிவுறுத்தல்..!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருவதால், அடையாள அட்டை விநியோகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 23, 24, 26 ஆகிய திகதிகளில் ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம் நாளை விநியோகிக்கப்படும். மார்ச் 31…

நல உதயம் அமைப்பு..!

சித்திரை புத்தாண்டு நிகழ்வுடன்களம் இறங்குகிறது நல உதயம் அணித் தலைவி திருமதி ஜெயனிகவிதா தகவல் புதிய அலை கலை வட்டத்தின் சமூக சேவைகளின் குரலான நல உதயம் அமைப்பு அன்மையில் ஸ்தாபகர் ராதாமேத்தாவால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பணிகள் சித்திரைப் புத்தாண்டு முதல்…

நாளை நீர்வெட்டு!

நாளை தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தித்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

ஸ்மார்ட்குரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் (28.03.2026) கொழும்பு-13,வாசல வீதி, இலக்கம் 136 இல் அமைந்துள்ள மேற்படி நிலையத்தில் நிறுவனம் பணிப்பாளர் திருமதி மேனன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகர்…

வாழ்த்துச் செய்தி..!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

தடையற்ற மின்சாரம்..!

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்…

வீரவில பகுதியில் விபத்து..!

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான சாலையின் வீரவில பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். வீடியோ: சமூக வலைத்தளம் https://lionpressmedia.com/wp-content/uploads/2026/03/WhatsApp-Video-2026-03-18-at-21.14.58.mp4

ஜனாதிபதியின் கோரிக்கை..!

இரவு 6.00 மணி முதல் 10.00 மணி வரை நிலவும் மின்சாரத் தேவையைக் குறைப்பதற்காக, மின்சார வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை பகல் நேரங்களில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன்கிழமை அரசு விடுமுறை..!

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாராந்தம் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற…