விசேட அறிவுறுத்தல்..!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருவதால், அடையாள அட்டை விநியோகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 23, 24, 26 ஆகிய திகதிகளில் ஒருநாள் சேவையின் கீழ் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு மாத்திரம் நாளை விநியோகிக்கப்படும். மார்ச் 31…









