Category: உள்நாட்டு

வாழ்த்துச் செய்தி..!

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்தப் புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். புரட்சிகர மாற்றத்தை நோக்கிய எமது பயணத்தில் இணைந்திருப்போம். அனுஷா சந்திரசேகரன்(செயலாளர் நாயகம்)புரட்சிகர மக்கள் சக்தி

சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்..!

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும்…

ஜனாதிபதியுடன் புத்தாண்டு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரது புதிய வீட்டிற்குள் குடிபுகும் மற்றும் புத்தாண்டு…

புத்தாண்டு போக்குவரத்து..!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை முதல் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், கூட்டத்திற்கு…

நல உதயம்..!

நிகழ்வோடு உதயமாகிறது நல உதயம் சமூகக்குரல் புதிய அலை கலை வட்டம் அதன் சமூக நலக்குரலான நல உதயம் அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது. இதன் அறிமுக நிகழ்வும் விருது விழாவும் மற்றும் சித்திரை புத்தாண்டு முன்னிட்டுநடத்தப்படும்மாற்றுத்திறனாளிக ளுக்கானவிளையாட்டு விழாவும்வரும் 26.04.26 அன்று…

Sk Queens Campus

வெள்ளம்பிட்டியில் அமையப்பெற்றுள்ள SK Queen Campus சின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை 06.04.2026 பண்டாரநாயக்க ஞாபகாார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எஸ்,கே. குயின் கெம்பசின் தலைவி கலாநிதி சப்னாஸ் சிபான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

க. பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

மொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிலே 1,76,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்குரிய அடிப்படை தகமையை பெற்றவர்களாக இருக்கிறார்கள். – பிரதிப் பரீட்சைகள்ஆணையாளர் சுபா விஸ்வநாதன் https://lionpressmedia.com/wp-content/uploads/2026/04/Lion-Press-2026-04-01T213313.187.mp4 வீடியோ: சமூக வலைத்தளம்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில்…

சுற்றுலாப் பயணிகள் வருகை..!

மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 45,650 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 26%…

38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் அவசர உதவியாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுர…