தைத்திருநாள் விழா..!
ஹட்டன் கொட்டகலை பிரதேசங்களை உள்ளடங்கிய சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவில் மலையகத்தில் இம்முறை சிறப்பு தைத்திருநாள் நிகழ்வொன்று நடைபெற்றது. சமூக நல்வழி மன்ற த்தின்ஏற்பாட்டில் . காணிஉரிமை,தனிவீடு,புதியகிராமங்கள் கோரிய உரிமை பொங்கலாக இந்நிகழ்வுகடந்த15ஆம் திகதி கொட்டகலை பத்தனை சந்தியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…









