Category: உள்நாட்டு

மடி கணனி அன்பளிப்பு..!

பல்கலை மாணவர்களுக்குமடி கணனி அன்பளிப்பு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 17ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுங்கத் திணைக்கள முன்னாள் மேலதிக…

அமெரிக்கத் தூதுவர் – ஆலோசகர் சந்திப்பு..!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதியின் விஞ்ஞான–தொழில்நுட்ப சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய சந்திப்பு நடத்தினர். ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இலங்கையின் மீள்கட்டமைப்பு, மற்றும் வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும்…

பண்டிகைக்கு முட்டை விலை உயராது..!

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கும் என்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். இந்த தவறான தகவல்கள், வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கான முயற்சியின் பகுதியாக சிலரால் பரப்பப்படுகின்றன என…

உயர்தரப் பரீட்சை அட்டவணை..!

திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை சீரற்ற வானிலை காரணமாக நடக்காமல் போன 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பாடங்களுக்கான புதிய நேர அட்டவணை இன்று (10) வெளியானது. இந்த பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என…

Google Maps செயலி புதுப்பிப்பு..!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Google Maps இல் A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரின் X பதிவின்படி, 12,000 கிமீ பிரதான வீதிகளுக்கான நிகழ்நேர…

1893 மில்லியன் ரூபா நிதி உதவி..!

டித்வா புயலால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…

8 நாட்களில் 50,000+ சுற்றுலாப் பயணிகள்..!

டிசம்பர் முதல் 8 நாட்களில் இலங்கைக்கு 50,222 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதில் இந்தியா 10,453 (21%), ரஷ்யா 5,420, ஜெர்மனி 4,822, ஐக்கிய இராச்சியம் 3,823, சீனா 2,627 மற்றும் அவுஸ்திரேலியா…

இளைஞன் பலி!

கட்டானை பொலிஸ் பிரிவில் உள்ள கிம்புலாபிட்டிய பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பில் கடும் காயமடைந்த அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மரணமடைந்தார். நிறுவனத்தின் வெளிப்புற கொட்டகையில்…

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த தொழிலாளர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 35 வயதான அநுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். யாழில் பணியாற்றி வந்த அவர், அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோது செம்மணி பகுதியில் பேருந்தின் மிதிபலகையில் நின்றபடி முகம் கழுவ…

தகவல்கள் சேகரிப்பு…!

அனர்த்தத்தால் அழிந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது சேகரிக்கப்படுகிறன. டிசம்பர் 15 பிறகு, மாவட்ட மட்டத்தில் விசேட சேவை மூலம் பாதிக்கப்பட்ட வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அனர்த்தம்…