இன்று மாலை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் மூலமாக கொலன்னாவ, கொடிகாவத்த, வெள்ளம்பிட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் நிதியுதவியும் ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களும் அவரது பாரியார் மரியம் ஹாசிம் உமர் அவர்களும் வழங்கி வைத்தனர்..

இன்நிகழ்வோடு புதிய அலை கலை வட்ட மகளீர் அணி உறுப்பினர்களின் கலந்துரையாடலும் இடம் பெற்றது. இதில் அலை கலை வட்ட மகளீர் அமைப்புக்கு ரூபாய் 1லடசத்தினை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வழங்கி வைத்தார்..

இன்நிகழ்வோடு புதிய அலை கலை வட்ட மகளீர் அணி உறுப்பினர்களின் கலந்துரையாடலும் இடம் பெற்றது. இதில் அலை கலை வட்ட மகளீர் அமைப்புக்கு ரூபாய் 1லடசத்தினை ஹாசிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் வழங்கி வைத்தார்..

அத்தோடு அலை கலை வட்ட மகளீர் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் உலர் உணவு பொருட்களுடன் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் பணியாற்றுகின்ற சிரேஷ்ட அறிவிப்பாளரும், நாடக கலைஞருமான ஜேரஹிம் அவர்களும், கலைஞர் மேதா , புரவலர் ஹாசிம் உமர், மரியம் ஹாசிம் உமர் , ஜிப்ரியா இப்ராஹிம், ஊடகவியலாளர்கள், ஹாசிம் உமர் பவுண்டேஷனின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *